ரதன தேரர் பதவி விலகி, ஞானசாரர் அடுத்த மாதம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அந்தச் செய்தியை மறுத்துள்ள ரதன தேரர், தான் யாருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும், அதன்படி தான் பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகமாட்டேன் என அறிவித்துள்ளார்.
விடிவெள்ளி
ஆறொஹோறா
ReplyDeleteஅரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
ReplyDeleteஞானத்தின் அடாவடித்தனம் ரத்னவிடம் வேகுமா என்று வேடிக்கை பார்க்கத்தான் இருக்குது.
ReplyDeleteபாதையில் உள்ள வீதியோர நாய்கள் இரண்டு சக்கிலி நாட்டியம் அரங்கேற்றம் நடாத்துகின்றது. இவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க வே்ண்டும் என்பது இந்த நாட்டு மக்களிள் விதியா?
ReplyDelete