ஜனாஸாவை சென்ற எடுத்துச்சென்ற போது, பள்ளத்தில் வீழ்ந்து மரணித்த பொலிஸ் அதிகாரி பெணடிக் - அவரது குடும்பத்தினருக்கு முஸ்லிம்களின் முன்மாதிரிச் செயல் (வீடியோ)
ஹட்டனில் இருந்து ஓட்டமாவடிக்கு கொரோனா ஜனாஸாவை சென்ற எடுத்துச்சென்ற போது நேற்று 05.06.2021 பள்ளத்தில் வீழ்ந்து மரணித்த பொலிஸ் அதிகாரி பெணடிக்கின் இறுதிச்சடங்குகள் இன்று 06.06.2021 நடைபெற்றது. இதன்போது அவரது குடும்பத்தினருக்கு முஸ்லிம்களின் சார்பில் 3 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன் அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவையும் கண்டி பள்ளிவாசல் சம்மேளனம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Moonru nafarkal, aaru kaikal sernthu thookkumalaavu paaramo?
ReplyDeletestep-1 is very good, step-2 is?, and step-3 (publishing photo) is?? why these???
The noble service, done by Kandy Mosque pedaration. it is a good example for us
ReplyDeleteahamed polonnaruwa
முஸ்லீம்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக
ReplyDeleteமட்டுமே வாழ்பவர்கள்.அல்லாஹ் இந்த நட்செயலை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள பிரார்த்திக்கிறேன்.
எமது சமுகத்தின் சுத்த சுய நலம்
ReplyDeleteallahwa sandhosa paduthunga
ReplyDelete