Header Ads



வெடிக்காத நிலையில் ஆட்லறிக் குண்டு மீட்பு


யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் வெடிக்காத நிலையில் ஆட்லறிக் குண்டொன்று இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் நிலத்தை தோண்ட முற்பட்ட போது  குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.