Header Ads



நாட்டில் குள்ள மனிதர்கள் நடமாட்டம்



நாட்டின் பல பகுதிகளில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பதுளை - நேத்ராகம பகுதி மக்கள், குள்ள மனிதர்களுடைய நடமாட்டத்தை கண்டதாக அறிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய: அநுராதபுரம் மற்றும் அம்பாறை பகுதி மக்களும் இதற்கு முன்னர் குள்ள மனிதர்களை கண்டதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Hiru

1 comment:

Powered by Blogger.