இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் - பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
Post a Comment