Header Ads



குறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்படும் - சமூர்த்தி அதிகாரிகளை தொடர்பு கொள்க - இராஜாங்க அமைச்சர்


ரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

இதனை பெற்றுக் கொள்வதற்கு இறுதி திகதி, இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சமுர்த்தி அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவருடைய சேப்பில் இருந்து பணத்தை சமுர்தி அதிகாரிகளுக்கு வழங்கியது போல் பேசும் ஒரு நான்கு கால் கொண்ட ஒரு இனம் இது, இந்த இனத்தால் தான் இந்த நாடு அழிவுக்கு இழுபட்டுச் செல்கின்றது

    ReplyDelete

Powered by Blogger.