Header Ads



இலங்கையர் குவைத்தில் வபாத்


மீராவோடை எம்.பி.சீ.எஸ்.வீதியை வசிப்பிடமாகவும் குவைத்தில் பணி புரிந்து வந்த 36 வயதுடைய மீராசாய்வு முஹம்மது பாறூக் இன்று 01.06.2020ம் திகதி திங்கட்கிழமை, அதிகாலை நோயுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் பிறைந்துரைச்சேனையைச்சேர்ந்த பாத்திமா றினோஸாவின் அன்புக்கணவரும் ஷாஹுல் ஹமீத் மீராஷாஹிப், ஆதம் லெப்பை காஸர் உம்மா ஆகியோரின் அன்பு மகனும் மார்ழியா, நிஹாரா, சபீனா ஆகியோரின் சகோதரருமாவார். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

தகவல் : AMM.றபீக்

No comments

Powered by Blogger.