அல்லாஹ்வின் மஸ்ஜிதுகள் மீண்டும் திறக்கப்படவுள்ள மகிழ்ச்சிகர செய்தி - மஸ்ஜிது நபவியில் இன்று பஜ்ர் தொழுகை நடந்தது
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகள் மீண்டும் திறக்கப்படவுள்ள மகிழ்ச்சிகர செய்தி வெளிவந்துகொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மஸ்ஜிது நபவி இன்று -31- பஜ்ர் தொழுகையிலிருந்து திறந்து பள்ளியில் ஜமாஅத் தொழுகையையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
எமது நாட்டிலும் சுகாதார ஒழுங்குகளைப் பேணி ஐந்து நேரத் தொழுகையையும், ஜும்ஆவையும் மஸ்ஜிதில் ஜமாஅத்தாக நிறைவேற்ற அல்லாஹ் அருள் புரியப் பிராத்தியுங்கள்.
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
யா அல்லாஹ் உன் ரஹ்மத்தின் வாயில்களை எனக்கு திறந்துவிடுவாயாக !!
ஸஊதி வெளியிட்டுள்ள பள்ளியில் தொழுவோருக்கான கொரோனா கால வழிகாட்டல் பின்வருமாறு:
Post a Comment