Header Ads



ரமழான் கேள்வி - 24

கேள்வி 24,

A, இரு நபிமார்களின் மனைவியர் நரகில் நுழைவதாகவும், உலகில் 'நான் உங்களது உயர் மேலான படைப்பாளன்' என்று சொன்னவனின் மனைவி சுவர்க்கம்  நுழைவாள் எனவும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.  ஆதாரங்களுடன் எழுதுக..!

B, உலகில் மீண்டும் நீதமான ஆட்சி குறிப்பாக இந்தியாவின் வரவேண்டுமானால் உமர் (ரலி)  போன்ற ஒருவர்  பிறக்க வேண்டும் என்ககூறிய இந்தியத் தலைவர் யார்..?


No comments

Powered by Blogger.