Header Ads



ஜும்ஆவில் "பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது...


சமீபத்தில் காஸாவில் நடந்த ஒரு மிகவும் சுருக்கமான ஜும்ஆ குத்பாவில் (வெள்ளிக்கிழமை பேருரை)  இமாம் அவர்கள் சொன்னது: "பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது. நாம் தொழுகையை நிறைவேற்றுவோம்!"🤲🥲


(Yahya Abdul Bari)

No comments

Powered by Blogger.