Header Ads



நீண்டகாலமாக வருகை தராதவர்கள் மீண்டும், வருகை தருவார்களாயின் அதுகுறித்து அறிவியுங்கள்


தற்போது நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி நீண்டகாலமாக கிராமங்களுக்கு வருகை தராதவர்கள் மீண்டும் வருகை தருவார்களாயின் அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்..

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.