நீர்கொழும்பு - பெரியமுல்லையில் நேற்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி வபாத்தான ஹவ்ளா மொஹமத் பரீத் (வயது 72) மாரடைப்பு ஏற்பட்டே மரணித்துள்ளதாக பிசோதனை முடிவுகளில் இருந்து அறிய வந்துள்ளது.
இதனை அவரது உறவினர்களில் ஒருவரான அஜ்மல் மொஹிதீன் உறுதிப்படுத்தினார்.cb
Post a Comment