Header Ads



மாரடைப்பினாலே நீர்கொழும்பில் ஹவ்ளா மரணம் - பரிசோதனைகளில் தெரிய வந்தது


நீர்கொழும்பு - பெரியமுல்லையில் நேற்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி வபாத்தான ஹவ்ளா மொஹமத் பரீத் (வயது 72) மாரடைப்பு ஏற்பட்டே மரணித்துள்ளதாக பிசோதனை முடிவுகளில் இருந்து அறிய வந்துள்ளது.

இதனை அவரது உறவினர்களில் ஒருவரான அஜ்மல்  மொஹிதீன் உறுதிப்படுத்தினார்.cb 


No comments

Powered by Blogger.