Header Ads



அதிகூடிய நிறை கொண்ட கணவாய் பிடிக்கப்பட்டது

மன்னாரில் அதிகூடிய நிறை கொண்ட கணவாயொன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மீன்பிடிக்க சென்ற போது அதிஷ்டவசமாக அந்த மீனவருக்கு இந்த கணவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கணவாய் 12.25 கிலோகிராம் நிறை கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.

அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.