பிரதமர் மஹிந்தவிடம் இன்று 30 நிமிடங்கள் கேள்விகள் கேட்கலாம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்காக இன்று பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரையான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment