இம்முறை முதன்முறையாக 3 முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
வரலாற்றில் முதன்முறையாக இம்முறை (2019) ஜனாதிபதித் தேர்தலில் 3 முஸ்லிம்கள் போட்டியிடவுள்ளனர்.
2 ஆசாத் சாலி
3 பசீர் சேகுதாவுத்
ஆகிய மூவருமே இவ்வாறு போட்டியிடவுள்ளனர்.
இவர்களில் பசீர் சேகுதாவுத் வெள்ளிக்கிழமை ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில்
ஏனைய இருவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை (6) கட்டுபணம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய இருவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை (6) கட்டுபணம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உதவாக்கரை . இவர்களை நம்புபவர்கள் முட்டாள்கள்
ReplyDeleteBunch of jokers.
ReplyDeleteசகரான் உயிருடன் இருந்திருந்தால் அவரும் இதில் போட்டியிட்டு இருப்பாரு
ReplyDelete