Header Ads



உறவினர்கள் ஏற்க மறுப்பு, கிங்ஸ்பெரி தற்கொலைதாரியின் உடலை, பொரள்ளையில் அடக்கம்செய்ய உத்தரவு


கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.