Header Ads



கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு, தினமும் நடைபெறவுள்ளது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல், ஒவ்வொரு நாளும் விஷேட நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.