பாராளுமன்றத்தில் ரணில் இருக்கும் போதே, குண்டு வெடிக்க வேண்டும் - விமல் வீரவன்ச
பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே அது இடம்பெற வேண்டும் என தான் வேண்டிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் -21- இடம்பெற்றுவரும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விசாரணைகளில் நாடாளுமன்ற ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என சபாநாயகர் அறிவித்தார்
நாளாந்தம் எமது அவதானம் இதில் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் குண்டுவெடித்தால் இந்தக் கருத்தை வெளியிடுபவர் நிச்சியம் பாராளுமன்றத்தில் உள்ளே இருக்கவேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
ReplyDeleteUnnatthaan p.m aa podanum...
ReplyDeleteUnakkellam iru m.p.post....
Naadu intha nilaikku ponathellaam ungalaalathaanda....
M.p.ya irunthu naattuku ennattha kilicchay....mhum...makkalda panattha thindaythaan miccham...