Header Ads



சுயவிமர்சனம் செய்துக்கொள்ள, முஸ்லிம் சமூகம் தயாராகவுள்ளது - கபீர்

- A.U.M. மௌபீர் -

நாட்டில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நாட்டின் சமூகமாக நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக்கொள்ள முஸ்லிம் சமூகம் தயாராகவுள்ளது என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

16 திகதி கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலார சந்திப்பில் கலந்துக்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

கடந்த நாட்களில் முஸ்லிம்களின் பூர்விகம் மற்றும் முஸ்லிம்களின் மதுரச போன்ற விடயங்கள் குறித்து பல கருத்து மோதல்கள் இடம்பெற்றது.

நாம் நம்மை சுயவிமர்சனம் செய்துக்கொள்ள தயாராக இருக்கும் இந்த தருணத்தில் நான் இன்னுமொரு விடயத்தை தெளிவு படுத்த வேண்டிவுள்ளது 

இந்த நாட்டில் வாசிக்கும் முஸ்லிம்களின் பூர்விகம் என்பதை பேசும் விமர்சிக்கும் நபர்கள், இந்த நாட்டு முஸ்லிம் பூர்விகத்தில், முஸ்லிம்களின் பெயர்கள் சிங்கள பெயர்களுடன் கலந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார் .

3 comments:

  1. What the hell are u talking? U must learn a good lesson.

    ReplyDelete
  2. காலம் கடந்த ஞானம். பரவாயில்லை வெற்றியுடன் திரும்புங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.