Header Ads



இலங்கைக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் சுவிற்சர்லாந்தில் ஒன்றுகூடிய மக்கள்


இலங்கைக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) சுவிற்சர்லாந்தில் வாழக்கூடிய இலங்கை மக்கள் ஒன்றுகூடினார்கள்.

ஐரோப்பாவுக்கான இலங்கை சமூகத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் முயீஸ் வஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் Azeez, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் ஹனீப் யொஹமட், உள்ளிட்டவர்களுடன் பல்லின,  சமய சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.





No comments

Powered by Blogger.