"இப்படி நடந்ததற்காக, எங்களை மன்னித்து விடுங்கள்"
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், உங்களுடைய முகங்களை பார்க்கவும் முடியவில்லை' என்று ஹலீமா சொன்னார். எங்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆனால் எங்களால் இப்போது ஹலீமாவின் முகத்தை பார்க்க முடியவில்லை. நான் முழு சமூகத்தின் சார்பாகவும் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன், இப்படி நடந்ததற்காக எங்களை மன்னித்து விடுங்கள்."
3 முஸ்லிம் குடும்பங்களுக்கு தம் வீட்டில் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சிங்கள் சகோதரி!
- Abusheik Muhammed.
maasha allah
ReplyDelete