சிங்கள இனத்தவர்களே, සිංහල ජනතාව...!!
மாறாக அதை நீ, எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்கு போய் உன் மனைவி, குழந்தைகளுக்கு கொடு.
அவை தீயில் கருகி சாம்பலாவதைவிட, யாருக்கேனும் பயன்பட்டுவிட்டுப் போகட்டும்,
ஆனால் ஒரு நிபந்தனை,, உன் வீட்டில் இவை எப்படி உனக்கு கிடைத்தது என்றுமட்டும் உன் பிள்ளைகளுக்கு சொல்லிவிடாதே, ஏன் என்றால் அவை நாம் வியர்வை சிந்தி உழைத்த எம் இரத்தமும் சதையும்!!!
සිංහල ජනතාව!
අපේ ආර්ථිකය කඩාකප්පල් කිරීමට ඔබේ අරමුණ නම්, ගින්නෙන් එය ගිනිබත් නොකරන්න,
ඔබේ නිවස වෙත ගෙන එය ඔබේ දරුවන්ට දරුවාට ලබා දීම වෙනුවට,
නමුත් ඔබේ දරුවන්ට මේ දේවල් ලැබුණේ කෙසේදැයි ඔබේ දරුවන්ට නොකියන්න. මන්ද, ඔවුන් දහඩිය හා ලේවැකි වන්නේ මන්ද?
#Copy
மனதை உருக்கும் பதிவு
ReplyDeleteமனதை உருக்கும் பதிவு
ReplyDeleteசிங்கள இனத்தவர்களே என மொத்தமாக விழித்திருப்பது பொருத்தமற்றது
ReplyDelete