நாட்டின் பாதுகாப்பு கருதி நாளை முதல் முகம் மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.
அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்பு கருதியும், ஒருவரை அடையாளம் காண்பதற்காகவும் வேண்டி இந்த சட்டம் நாளை முதல் அமுலுக்கு வருகிறது.
ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
காலத்தின் தேவை
ReplyDeleteமனவலியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தருணம் !!!
ReplyDeleteஒருசிலரின் விரண்டாவாதமும் சுயநலமும் !!!
கட்டாயம் இல்லை என்றாலும், சிறு வயது முதல் இதனை உன்னதமாக கருதிவந்த உள்ளத்திற்கு வல்ல அல்லாஹ் பொறுமையினை கொடுத்தருள்வானாக !
"அவனே யாவும் அறிந்தவன்"
(யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிடடாலும், உண்மை என்னவென்றால், எப்பொழுது நம் சமுதாயம் சுபஹு தொழுகைக்கு ஜும்மா தொழுகைக்கு சொல்வது போல் (எல்லோரும்) போகின்றோமோ அதுவரைக்கும் ஏதோ ஒரு சோதனை வந்து கொண்டுதான் இருக்கும்)
காலையில 10:00 மணிக்கு எழும்பி வாய் கிழியஎவ்வளவு மார்க்கம்/நியாயம் .......
100% correct (previous comment)
ReplyDelete