எருக்கலம்பிட்டியில் காணியொன்றிலிருந்து, வெடிபொருட்கள் மீட்பு
மன்னார் எருக்கலம்பிட்டி ஒருதுடுவாய் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணி உரிமையாளர் தனது காணியை சுத்தம் செய்யும் போது இந்த வெடிபொருட்கள் கிடைக்கப் பெற்றதாகவும் உடனே பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Assalmu Alaikkum
ReplyDeleteAvasara kala sattam karanamaha naam avathanamaha irukka vendum.
Iravu neraththil nammudaiya kani, thottangalai kankanikka vendum. Enanil namm meezu thawaraip ppoda ayuthangaoai kanihalil olikkalam.
Jazakallahu khairah
Pray for Sri Lankans.