இப்படியும் ஒரு யாசகர் - கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்
பொது இடங்களில் யாசகம் செய்யக் கூடாது என்று கூறி யாசகர் ஒருவரை ரயில்வே பாதுகாவலர்கள் கைது செய்தனர்...
கண்பார்வையற்ற அந்த யாசகருக்கு உதவும் வகையில் விசாரித்தனர்...
கிடைத்ததோ அதிர்ச்சித் தகவல்கள்...
இந்த யாசகர்...
25 வருட யாசகம்...
மூன்று சொந்த வீடுகள்...
இரண்டு பிள்ளைகளுக்கு வீடுகள் இரண்டை சீதனமாக வழங்கி மூன்றாவது வீட்டில் இவர் குடியிருக்கிறார்...
வங்கியில் ஐந்து லட்ச ரூபா பணம்...
மாத வருமானம் ஒன்றரை லட்சத்திற்கு மேல்..
யாசிக்க வந்து செல்வது ஓட்டோவில் ...
சரியென எல்லாவற்றையும் கேட்ட காவலர்கள் அவரை அழைத்துச் செல்ல வருமாறு மகள்மாரிடம் கேட்டனர்..
ஒரு மகள் காரில் வந்து இறங்கினார்...
பத்திரமாக அனுப்பி வைத்தனர் பாதுகாவலர்கள்...
கண்பார்வை தெரியாமல் போனமையை தன வாழ்வில் ஆசீர்வாதமாகவே பார்ப்பதாக இந்த யாசகர் சொல்லியுள்ளார்.
-Sivarajah
Can we enter his name in Forbes Magazine as a Rich & Famous man from Asia.
ReplyDelete