Header Ads



ஜனாதிபதி யாரென்பதை, நாமே தீர்மானிப்போம் - சம்பிக்க

கேள்வி: - ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிரும் அபேட்சகர்களுள் உங்களது பெயரும் கூறப்படுகின்றதே? என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: - இந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அபேட்சகர்கள் பிரதான இரண்டு கட்சிகளின் அரசியல் பின்புலத்திலிருந்தே வர வேண்டும். அப்போதுதான் 50வீத வாக்கைப் பெற முடியும். ஆனால் 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது நாமும், ஜே.வி.பியுமே என்பதை நான் தெளிவாகவே கூறுவேன். 2015ம் ஆண்டில் தோற்கடிக்க முடியாது எனக் கூறப்பட்ட மஹிந்தவை நாம் தோற்கடித்தோம். எனினும் வரும்காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிப்பதும் நாமே. நாம் போராட்டங்களினால் உருவானவர்கள்.

தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்

No comments

Powered by Blogger.