Header Ads



மஹிந்தவால் 8 பில்லியன் டொலர்கள், நட்டம் ஏற்பட்டதா..?

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது உண்மையானால், 2018 ஆண்டுக்குறி சரியான அந்நிய செலவனி விபரங்களை மத்தியவங்கி உத்தியோக பூர்வமாக வெளியிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

வஜிராஷ்ராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.