IS பயங்கரவாதிகள் குர்ஆனை ஆதாரம் காட்டி, மனிதர்களை கொலை செய்வதைப் போன்றது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு உதாரணம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் புனித குர்ஆனை ஆதாரம் காட்டி மனிதர்களின் கழுத்தை வெட்டிக் கொலை செய்வதைப் போன்றது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி எம்மைப் பார்த்து அரசியலமைப்பு சதிகாரர்கள் எனக் கூறுகின்றனர். உலகில் எந்தவொரு நாட்டிலாவது அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் யாராவது தேர்தலைக் கேட்டு போராட்டம் நடாத்தியிருக்கின்றார்களா? இருந்தால், ஒரு உதாரணம் கூறுங்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.
இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொண்டுபோய் விடுங்கப்பா இவனை சிரியால
ReplyDeleteah ok ok go....
ReplyDeleteIs பயங்கரவாதி முஸ்லிம் இல்லை .உங்கட கூட்டத்த போல
ReplyDeleteஒன்றுதான்
ஐ எஸ் காரர்கள் முஸ்லிம்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.
ReplyDeleteISIS ஒரு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு தான்
ReplyDelete