Header Ads



மகிந்த நாளையே, இராஜினாமா செய்வார்

மகிந்த ராஜபக்ச நாளை சனிக்கிழமையே -15- இராஜினாமா செய்வாரொன அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு  விசேட, உரையாற்றிவிட்டு அவர் இராஜினாமா செய்யவுள்ளார்.

இந்தத் தகவலை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

அத்துடன் வரும்  ஞாயிற்றுக்கிழமை,  புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படுமெனவும், அவர் குறிப்பிட்டார். பெரும்பாலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படலாமெனவும் அவர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.