Header Ads



யாழ்ப்பாணத்தில் மகிந்தவுக்கு ஆதரவாக பேரணி

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில்  பிரதமர்   மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக  பேரணி  ஒன்று இன்று(1) மாலை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று  யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.

இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஆணைக்கு அனுமதி என்னும் தொனிப்பொருளில்  பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பேரணி கொட்டும் மழையில் இடம்பெற்றதுடன்  ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களும் முஸ்லீம் மக்களும்  கலந்து கொண்டிருந்தனர்.


4 comments:

  1. MAHINDA AND (DOG)LES DVANANDA AND THEIR BLACK MONEY IS DOING WHAT THEY WANT.POOR JAFFNA MUSLIMS OR MUSLIMS WERE TRANSPORTED TO JAFFNA.ANY WAY LET POOR PEOPLE EARN SOME MONEY RIGHT OR WRONG.GOOD LUCK TO PANANAYAGAM.

    ReplyDelete
  2. @ Noor Nizam, you don't seem to know who is Munaffik and who is Kafir?

    ReplyDelete
  3. முனாபிக் காபீர் என்ற சொற்களை எனக்கு பிடிக்காதவர், எனக்கு எதிரான அணியை /கட்சியை சேர்ந்தவர் என்கிற அர்தத்தில்தான் பெரும்பாலான பதிவுகளில் பயன்படுத்துகிறார்கள். இது சரிதானா?

    ReplyDelete
  4. Bro.Jayabalan,
    முனாபிக் என்றால் துரோகி என்று பொருள், காபீர் என்றால் புனித இஸ்லாத்தை இயக்காதவர்

    ReplyDelete

Powered by Blogger.