"மகிந்தவின் பிரதமர் பதவிக்கும், அமைச்சர்களின் பதவிகளுக்கும் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லையாம்"
மைத்திரி - மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினமும் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சபாநாயகர் தனது விருப்பத்திற்கு அமைய நிகழ்ச்சி நிரலை தயாரித்து நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளார்.
அதேபோல் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால தடையுத்தரவில், பிரதமர் பதவி மற்றும் அமைச்சர்கள் பதவிகளுக்கு தடைவிதிக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்களின் பணிகளை மாத்திரம் இடைநிறுத்தியுள்ளதாகவும் சரியான தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் திகதியே வழங்கப்படும் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மனநலம் பாதிப்பு ஒரு தொற்று வியாதி தான்.
ReplyDeleteLoosu talaivanum...40 alibabaakkalum!!!!
ReplyDeletesry...ungala naan engayyo paarthikken sir...ohhh neengala athu...
ReplyDeleteஇந்த பயங்கர மனநோயாளிதான் சிரிசேனவுக்கும் மனநோயை வழங்கிவிட்டு அங்கும் இங்கும் கத்தித்திரிகின்றான்.
ReplyDelete