ஐ.தே.க. வெறுப்பு - இனிமேல் மைத்திரியை சந்திக்கமாட்டோம், சந்திப்பதால் எந்தப் பயனுமில்லை
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன பிடிவாதமான நிலைப்பாட்டில் இருப்பதால், ஐக்கிய தேசிய முன்னணி வெறுப்படைந்துள்ளது.
இனிமேல் அவரைச் சந்திக்கப் போவதில்லை என்றும், அவரைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் ஐதேக ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.
விடாப்பிடி நல்ல தலைவர்களுக்கு பொருந்தாது. விட்டுக்கொடுப்பு புரிந்துணர்வு ஒன்றும் இல்லாத விதண்டாவாதம் பேசும் இவரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அவர் அழிவை மிக விரைவில் தேடிக்கொள்வார்.
ReplyDelete