Header Ads



மைத்திரி – மஹிந்த உறவு 15 வருடங்களுக்குத் தொடரவிட்டால், நான் அரசியலிலிருந்து விலகுவேன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் உறவை ஒருபோதும் பிரிக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசியல் உறவு தொடர்ந்து 15 வருடங்களுக்குத் தொடரும் எனவும் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார். அப்படி நடைபெறாவிட்டால் டிலான் பெரேராவாகிய நான் அரசியலிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

4 comments:

  1. இப்போதே அரசியலிலிருந்து விலகிவிடுவது இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவை.

    ReplyDelete
  2. இதுவும் ஒரு மனநோயாளிதான்.வாய்க்கு வந்தபடி உழரித்தல்லும் ஒரு லூசு.

    ReplyDelete
  3. சரியாகச் சொல்லிவிட்டீர்கள். இது லூஸு மட்டுமல்ல.பயங்கரக் கள்ளன்.மக்களின் கோடான கோடி பணத்தை அதுவும் அப்பாவி ஹவுஸ்மேட்களின் கோடிக்கணக்கான பணத்தை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருப்பவன். அவனுக்கு உண்மையும் பொய்யும் ஒன்றுதான் சத்தியம் அசத்தியம் படுகள்ளனுக்கு விளங்காது. எல்லாவற்றையும் உளருவான்.

    ReplyDelete

Powered by Blogger.