முஜிபுர் ரஹ்மான் மீது, ஜனாதிபதி ஆத்திரமா..?
பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் எம் பி நேற்று பேசும்போது அருகில் எம் பி ஒருவர் - ஜனாதிபதி மைத்ரியை பற்றி அவரது புதல்வி சத்துரிக்கா சிறிசேன எழுதிய புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறார்....
இந்த நிகழ்வே ஜனாதிபதிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. ரணிலை பற்றி ஒரு புத்தகம் எழுதப் போவதாக மைத்ரி நேற்று அறிவித்ததும் இதன் பின்னணியில் தானாம்...!
அந்த புத்தகத்தில் உள்ள சில விபரங்களை வைத்து ஐ தே க எம் பிக்கள் தம்மை சாடியதாக ஜனாதிபதி கருதுவதாக தகவல்...!
-sivaraja
Post a Comment