Header Ads



பிஞ்சு உள்ளங்களின் இந்த, நிலைக்கு யார் காரணம்...?

மாத்தறையில் பாலர் பாடசாலை சிறார் ஒருவர், இந்த சித்திரத்தை (பாடசாலை மாணவர் ஒருவர் கத்தியுடன் இருக்கும் காட்சி) வரைந்து விட்டு,  தனது பாலர் பாடசாலை ஆசிரியையிடம் காட்டி நான் தொலைக்காட்சியில் இதனைக் கண்டதாக கூறியுள்ளார். 

1. பிஞ்சு உள்ளங்களின் இந்த நிலைக்கு யார் காரணம். ? 

-haidar ali-


1 comment:

  1. அரசன் எவ்வழி.குடிகள் அவ்வழி.முன்னோர் வார்த்தை பொய்யாகாது.

    ReplyDelete

Powered by Blogger.