Header Ads



பசிலின் பார்வையில் Top 10 முஸ்லிம்கள்

இன்று சிறீ லங்கா பொது ஜன முஸ்லிம் முன்ணனியின் பாணந்துறை தொகுதியில்  தொட்டவத்தை கிராம சேவகர்பிரிவில்  மகளிர் முன்ணனியினதும் இளைஞர் அமைப்பினதும் கட்சிக்கு அங்கத்தவர்கள் சேர்க்கும் பனியும் அமைப்பாளர்கள் தேர்வும் பாணந்துறை பிரதேச சபை முன்னால் தலைவர் இfபாஸ் நபுஹான் தலைமையில் பிரதேசபை அபேட்சகர் ஸில்மி ஸஹீல் அவர்களின் அழைப்பின் பேரில்இன்று திங்கள் கிழமை பின்னேரம் 2018/10/22ம் திகதிநடை பெற்ற இக்கூட்டத்திற்கு பெரும் திறலான முஸ்லிம் மகளிர்கள்.யுவதிகள் கலந்து கொண்டனர் அ

தே போன்று இளைஞர் அமைப்புக்கான தேர்விலும்பெரும் திறலான இளைஞர்களும் கலந்து சிறப்பித்தனர் அதன்போது இfபாஸ் நபுஹான் உறையாற்றும் போது,

நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றி ஆட்சிபீடம் ஏறிய உன்மையை இப்போதே முஸ்லிம்கள் அறியத் தொடங்கியுள்ளனர்  அன்று மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ விரும்பாத முஸ்லிம் தலைமைகள் உதாரணமாக முஜிபுர்ரஹ்மான்,அசாத்சாலி,N.M.அமீன்இன்னும் பல முஸ்லிம் அமைப்புக்கள் சிங்கள பேரினவாதக் கொள்கையில் இனவாதத்தைத்தூன்டி முஸ்லிம்களுக்கு மஹிந்ந ராஜபக்ஷ மீது வெறுப்பு உனர்வை உண்டாக்கி மஹிந்த ஆட்சியை கவில்க்க ராஜித சேனாரத்ன,விக்ரமபாகு கருனாரத்ன, பாலித தெவரப் பெரும போன்றோர் முஸ்லிம்கள் சார்பாக வாதாடவும் சிங்கள மக்களை முஸ்லிம்களிடம் இருந்து பிரிக்கவும் மஹிந்த முஸ்லிம்களுக்கு சார்பானவன் வியாபாரத்திலும்,அபிவிருத்தியிலும்,ஹலால்,பள்ளிவாயல் கட்டுவதிலும் மற்றும் முஸ்லிம் கடைகளில் பெண்களை ஆபாச முறையில் புகைப்படம் எடுப்பதும் இப்படி பல விடயங்களை வைத்து பாட்டலி சம்மபிக்க,ஞானசார பிக்கு,பாராளு மன்ற உறுப்பினர் ரதன பிக்கு இப்போது மைத்திரிபால சிரிசேனா அவர்களின் (விவசாயத்திட்டத்திற்கு பொருப்பானவர்)  மற்று கடும்போக்கு கொண்ட சிங்கள இயக்கங்கள்  என்பன களமிறங்கியது இதன் பயனாக முன்னால் ஜனாதிபதியை சம நிலைப் படுத்துவதில் ராஜித,பாட்டலி உள் வீட்டிலே இருந்து வெளியே சிறு சிறு விடயங்கள் இருக்குது நாங்கள் அதைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றோம்.

 அதில் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று தான் இவர்கள் கூறியே இந்த இனவாத நாடகத்தை பலப்படுத்தினார்கள் எனவே பொரல்லைப் பள்ளி வாயல் கிரான்ட்பாஸ் பள்ளி வாயல் இது போன்ற முஸ்லிம் பள்ளி வாயல்களுக்கு அசாத்சாலி மற்றும் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்களின் தலைமையில் ஒன்றினைந்த கும்பல் முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பிரிக்க இவ்வாரான விடயங்களை முன்னெடுத்தார்கள் அதனால் தான் இது வரைக்கும் பேருவலை அளுத்கமை பிரச்சினைக்கு இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதன் மூலம் புலப் படுகின்றது இவர்கள் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கத்தின்  மூலம் தீர்த்துத் தருவதாகக் கூறி ஆட்சி பீடம் ஏறிய பின்னர் அசாத்சாலியும் முஜிபுர் ரஹமானும் சொத்துச் சேர்ப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலுமே கரிசனை காட்டுகின்றனர் தொலைக்காட்சி விவாதங்களிளே வந்து வாய் கிழியக் கத்தி முஸ்லிம்களை ஏமாற்றுவதில் நல்ல புத்திகளைக் கையாளுகின்றனர் ஏமாற்று அரசியலில் இருந்து விடு படவேண்டுமானால் அல்லாஹ்வின் உதவி கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களது ஆட்சி மீண்டும் நாட்டிலே வரவேண்டிய காலம் இது எனவே கை விலலால் என்னக் கூடிய கணக்கின் படி இன்னும் சில வாரங்களிளோ மாதங்களிளோ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிம்மாசனத்தில் உற்காருவதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்போது இந்த சிறீ லங்கா பொது ஜன முஸ்லிம் முன்ணனியே முஸ்லிம்களின் தேவைகளில் முன் நின்று செயற் படும் என்பதில் எந்தச் சந்தேகமும் எமது முன்ணனியிற்கு சிறந்த ஆளுமையுள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது அதில் அதி உயர் பீடமாக 10ப் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அதில் தலைவாக அனைவரும் ஏற்றுக் கொள்ளப் படக்கூடிய இரத்தக் கறை படியாத தலைவாக பேருவலை முன்னால் நகர பிதா மில்fபர் கபூர் இருக்கின்றார் இதற்கு கௌரவ  பஸீல் ராஜபக்ஷ அவர்கள் top ten என்ன பெயரை வைத்துள்ளார் அதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமைத்துவ அமைப்பாளர்களை நிறுவி அவர்கள் தலைமைத்துவத்திற்கு தலை சாய்ந்தவர்களாக கட்சியின் முதல் போராளிகளாக பொன்எழுத்துக்களால் எழுதப்படுவார்கள் எமக்காக தனியான கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது எமது தலைமைப்பீடம் எம்மை ஏற்று நடக்கின்றாரகள் அன்று அவருடன் கைகோர்த்து அவரை ஏமாற்றி முனாfபிக் குகளாக நடந்து கொண்ட எம்மையும் நடு வழியில் இறக்கி விட்டு சுய இலாபத்திற்காக கட்சி தாவிய பைஸர் முஸ்தபா போன்றோர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்று சேர விட மாட்டேன் என்பதையும் கூறி எனது பேச்சை முடித்துக்கொன்றார் இன்னும் பலரும் உறையாற்றினர் அத்துடன் ஜலாலியாவுடன் கூட்டம் முடிவடைந்தது

2 comments:

  1. Ifas oru thirudan. Llast took some air conditions bought for pradeshiya sabawa to his home and this was published in Lankadeepa

    ReplyDelete
  2. Mr.Ifas Do you know that Mr.Mahinda & co got tie up with RAW for their next victory? Don't try to foolish the people! some of your area people can behind you, not all of Muslim community!

    ReplyDelete

Powered by Blogger.