Header Ads



ஓட்டுமடச் சந்தி மக்கள், நிபாஹிருக்கு நன்றி தெரிவிப்பு


யாழ் மாநகர சபையின் உறுப்பினர் எம் எம் எம் நிபாஹிர்களிடத்தில் பொது மக்களினால முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 23.05.2018 இன்று ஓட்டுமடச் சந்தியில் உள்ள குடிநீர்க் கிணரை இறைத்து, அருகிலுள்ள புற் பூன்டுகளையும் வெட்டி சிரமதான வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் நீண்ட காலமாக கவனிப்பாரற்று கிடந்த கிணற்றை, சுத்தம் செய்ததையிற்று மக்கள் மிகுந்த சந்தோஷமடைந்தனர். மாநகர சபை உறுப்பினர் நிபாஹிருக்கும்  நன்றி தெரிவித்தனர்

அத்தோடு கிணறும் குடிநீர் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.


2 comments:

  1. Well done நிபாகிர் சார்

    ReplyDelete
  2. In the past,, these type of social work were done by the area people,especially youth. But unfortunately... now people wait till government does it.

    Any how the work done Excellent.

    ReplyDelete

Powered by Blogger.