இலங்கை முஸ்லிம்களுக்காக, சர்வதேச ரீதியாக நிதி சேகரிப்பு
நியூசிலாந்தில் இயங்கும் சர்வதேச இஸ்லாமிய அமைப்பான, 'அல்மனார்' இலங்கை முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட உள்ளது.
இதற்கான அழைப்பை அவ்வமைப்பு விடுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் மிகவும் நம்பகரமான அமைப்பாக இனங்காணப்பட்டுள்ள இவ்வமைப்பானது, தற்போது கண்டியில் பௌத்தசிங்கள இனவன்முறையாளர்களின் தாக்குதலுகக்குள்ளான முஸ்லிம்களுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
Post a Comment