சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது வீரர்களுக்கு வழங்கிய தண்டனை சரியானது என்றும் தங்களது வீரர்களின் நடத்தை எல்லை மீறிய ஒரு செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Uglyyyy
ReplyDeleteஇலங்கையுடனான கடைசி லீக்கில் நடந்து கொண்ட விதத்தினால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க நினைத்தவர்களையும் ஏமாற்றி சங்கடத்திற்கு உள்ளாக்கினார்கள்.
ReplyDeleteஆனால் சிறிய இலக்கை வைத்துக் கொண்டு இந்தியாவை வால் நுனிவரை மூச்சிரைத்து ஓட வைத்த வங்காளிகளின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.
திறமையை விட பண்பாடு முக்கியம்!
அது அவர்களின் குற்றமல்ல. அவர்களின் மரபணுக்களின் குற்றம்.