Header Ads



முஸ்லிம் இளைஞர்களின் வீரம், பௌத்த காடையர்கள் ஓட்டம்பிடிப்பு


இன்று -07- புதன்கிழமை கண்டியின் சில பகுதிகளில் பௌத்தசிங்கள காடையர்கள் முஸ்லிம்களுக்கு வீடுகளுக்கும், புனித பள்ளிவாசல்களுக்கும் தீ வைக்கும் நோக்குடன் உட்புகுந்துள்ளனர்.

இவர்களை துணிவுடன் எதிர்கொண்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள், அந்த பௌத்தசிங்களக் காடையர்களை ஓடஓட விரட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியின் சில பகுதிகளில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, முஸ்லிம் ஊர்களில் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும், பௌத்தசிங்கள காடையர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அவசரகாலச் சட்டமும், ஊரடங்குச் சட்டமும் அமுலில் உள்ள நிலையில் அச்சட்டங்களை மதித்து செயற்படுமாறும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Please elders and women in our society do not discourage our youth or give them any advice to make them cowards. Encourage them as much as possible to fight back.
    If we fight back Allah will help us and Allah says that if you fight back Allah will put fear in enemies mind.
    So please encourage them as much as possible.

    ReplyDelete
  3. சகோதரர்களே - அவர்களை விரட்டவேன்டாம் -

    ஆக்களப்புடிச்சு மரத்துல கட்டிப் போடுங்கள. அவர்கள் கேவலப்பட வேன்டும். இனி இந்த மாதிரி நடக்குறதுக்கு எவனும் வாழ்க்கையில நெனச்சும் பாக்கக்கூடாது.

    ReplyDelete
  4. We have to do our power Allah may help us...!
    But be careful bros.....the STF & police are foxes and waiting the chance to do their cultivation too
    So, pleaseeeee

    ReplyDelete
  5. முஸ்லீம்கள் கோழைகள் இல்லை என்பதனை காடையர்கள் புரிந்துகொள்வார்கள்

    ReplyDelete
  6. யார் பரம்பரையடா நாம்?

    ReplyDelete
  7. Catch them...with photos or vedios...

    ReplyDelete
  8. முடியுமானால் கெற்டப்பொல் செய்து வைத்துகொள்ளவும் அத்துடன் ஜில்போலயும் வைத்து கொள்ளவும்.குறிப்பிட்ட தூரத்திற்கு அடிக்க முடியும்.இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  9. If Muslims are ready to reattack can't do anything to government bcos Sri Lanka forces not enough to cover whole island so don't worry guys. But we have to attack island while.

    ReplyDelete
  10. ِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ [٢:٢٠٧]
    இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல் பகறா – 2:207)

    ReplyDelete
  11. Alhamdhulillah.May Allah fortify us with piety & unity

    ReplyDelete

Powered by Blogger.