அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் இலங்கை உறவுகளுக்காக 14.03.2018 அன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் அமெரிக்கா வாழ் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
4 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தலையிடுவதை எதிர்த்து போராடியவர்கள், இப்போ வேண்டும் என்று போராடுகிறார்கள்.
ReplyDeleteகாசு, வட-கிழக்கில் free வீடுகள் எல்லாம் மகிந்த தருவார் என எண்ணி, மகிந்த சொன்னதெல்லாம் செய்தார்கள்.
அனால் என்ன கிடைத்து? முதலில் “free பிரியாணி”, சில வருடங்களின் பின்னர் “ஓட ஓட அடி”.
திருந்துங்கள்!
முதலில் உன்னை நீ திருத்து மற்றவர்கள் தானாக திருந்துவார்கள்
ReplyDelete@Lafir அண்ணே, எங்க, கொஞ்ச காலம் சத்ததையே காணயில்லை. உங்களின்ட பழைய கனவுகன்னி ஶ்ரீதேவி செத்த சோகம் போல.
ReplyDeleteசிங்கள காடையர்கள் உங்கட ஊருக்கு வந்தால் சொல்லுங்கள், வந்து ஒரு கை பாப்பம்.