Header Ads



அடுத்த பிரதமர் என பெருமைப்படும், மூத்த அமைச்சர் - சூட்டும் தைத்தார்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு முறிந்தால் தாமே அடுத்த பிரதமர் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறாராம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர்.

அமைச்சுக்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த அவர், பிரதமர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்ய தேவைப்படுமென விசேட சூட் ஒன்றும் தைக்கப்பட்டுள்ளதாக தனக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரிடம் கூறினாராம்.

பிரதமர் பதவியை தமக்கே தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனக் கூறும் இந்த அமைச்சர் அண்மையில் தனது தொகுதியில் நடந்த தேர்தல் கூட்டத்தைக் கண்டு ஜனாதிபதி பெருமகிழ்ச்சியடைந்தார் என்றும் உவகையுடன் கூறிவருகிறாராம்.

4 comments:

  1. நாட்டுல நடக்குற பைத்தியக்காரத் தனங்களப் பார்த்தால் - இந்தப் பைத்தயம் ஒன்னும் பெரிசு இல்ல நசீர் br............

    ReplyDelete
  2. Unmayana naattu pattrulla paditta thalaigal vilahi vilahi pohumpothu (oram kattampadumpothu) ippadiyaana perumpaittiyangal intha naattin manthirigalaahavum, talai(maigalaahavum), leader halahavum varuvathil aacharyame illai.......
    Nam naadu athala paathaalam sendru kondurikrathu!!!

    ReplyDelete
  3. What are his qualifications?
    Pick pocketing?
    Kasippu Making?
    Murder?
    No school?

    ReplyDelete

Powered by Blogger.