இனவாதிகள் மௌனம், சிராஸ் சந்தேகம்
-அன்ஸிர்-
பௌத்த இனவாதிகளும், அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் மௌனம் காப்பதானாது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மூத்த சட்டத்தரணியும், முஸ்லிம் சமூகநல ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் சந்தேகம் வெளியிட்டார்.
அண்மைய காலம்வரை முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் தொடராக இனவாதச் செயற்பாடுகளை பல கோணங்களில் முன்னெடுத்துவந்த பௌத்த இனவாதிகளும், அவை சார்ந்த அமைப்புக்களும் தற்போது ஏன் மௌனித்து நிற்கின்றன என்பது சந்தேகத்திற்குரியது என சுட்டிக்காட்டிய அவர், விழிப்புடன் செயற்படுவதே முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானது என தெரிவித்தார்.
Well Said Sir.
ReplyDeleteDefinitely
ReplyDeleteThere is no secret. it is because of election. My3 & Ranil want Muslim votes.
ReplyDelete