Header Ads



புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள், இன்று நள்ளிரவு வெளியாகும் - கல்வியமைச்சு அறிவிப்பு


இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று  நள்ளிரவு வெளியாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மொத்தமாக மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தோற்றியிருந்த இந்தப் பரீட்சை நாடெங்கும் உள்ள பாடசாலைகளில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

No comments

Powered by Blogger.