Header Ads



கல்முனை, சம்மாந்துறை பிரதேசத்தில் 9 கொள்ளையர்கள் கைது

கல்முனை , சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் பிரதேசத்தில் இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையிட்டு வந்த 09 கொள்ளையர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , கொள்ளையர்களிடம் இருந்து 3 உந்துருளிகளும்  , கைப்பேசிகள் 7ம் மற்றும் 339 கிராம் எடை கொண்ட தங்க துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.