ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வௌியிடப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.
அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment