இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகியுள்ள ரோஹின்யர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று 05.09.2017 செவ்வாய்கிழமை ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது
இந்தப் போராட்டத்தில் பல்வேறு நாடுகளைசé சேர்ந்தவர்களுடன் இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் பங்கேற்றனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.
Post a Comment