Header Ads



எனது சிறுநீரகத்தை, அன்பளிப்பாக வழங்கத் தயார் - பாலித உருக்கம்


நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மேல்மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மஞ்சு ​​​ஸ்ரீ அரகலவுக்குத் தேவை ஏற்படின் தனது சிறுநீரகம் ஒன்றை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக, பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

பொல்கஸ்வோவிட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

உயிரிழந்த தனது மகனின் ஞாபகார்த்தமாகவே  தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.