ஆங்சாங் சூகீயின் நடவடிக்கைக்காக, உலகம் காத்திருக்கிறது - மலாலா
ரோஹிஞ்யா விவகாரத்தில் மியன்மார் அதிபருக்கான ஆலோசகர் ஆங் சாங் சூ கீ தலையிட வேண்டும் என கல்வி ஆர்வலரும் இளம் வயதிலேயே நோபல் பரிசை வென்றவருமான மலாலா கேட்டுக்கொண்டுள்ளார்.
”ரோஹிஞ்யாக்கள் மீது நிகழ்த்தப்படும் வெட்ககரமான வன்முறைக்கு ஆங் சாங் சூ கீ தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர் எடுக்கும் நடவடிக்கையை அறிய உலகமே காத்துக்கொண்டிருக்கிறது,” என மலாலா தெரிவித்துள்ளார்.
Post a Comment