Header Ads



கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகம் அதிர்ந்தது - சுற்றிவளைத்து கோஷம் - முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்பு (படங்கள்)


ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று -08. வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள மியன்மார் தூதரகம் முன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

ரோஹின்ய  முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை நிறுத்து என்று பிரதான கோசத்துடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.